Monday, 16 March 2015

விஜயகாந்தை எப்படி மறந்தேன்- வருத்தத்தில் சூர்யா

தமிழ் சினிமாவில் இன்று உச்சத்தில் இருக்கும் விஜய், சூர்யா இருவருமே ஆரம்பத்தில் விஜயகாந்துடன் நடித்து பெயர் பெற்றவர்கள் தான்.

ஆனால், சமீபத்தில் சூர்யா, என் திருமணத்திற்கு விஜயகாந்தை அழைக்க எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை, இதற்காக தற்போது மிகவும் வருந்துகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும், பெரியண்ணா படம் தான் என்னை ரசிகர்களிடையே நல்ல அடையாளம் காட்டியது. இதற்கு விஜயகாந்த் தான் முக்கிய காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment